spot_img
spot_img
Monday, May 6, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

spot_img
spot_img

 நீர்கொழும்பில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை 

Must read

8c5e7066-639c-43e7-98d2-67acf33d1698662fcae0-dfd6-44ee-b0d8-c43e2b96a6fb

 

புனித நோன்புப் பெருநாள் தொழுகை  இன்று புதன்கிழமை  (6-7-2016) காலை நீர்கொழும்பு நகரில் பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையான மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

நீர்கொழும்பு> பெரியமுல்லை ‘மஸ்ஜித் பஸ்ல்’ பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத் அஹ்மத் தலைமையில் பெருநாள் தொழுகையும்  பெருநாள் விசேட உரையும் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும் பாகிஸ்தானிய அஹ்மதி முஸ்லிம்கள்; பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

படங்கள்: மௌலவி அஸ்மத் அஹ்மத் தொழுகை நடத்துவதையும்,பெருநாள் குத்பா நிகழ்த்துவதையும்> மக்கள் தொழுகையில் ஈடுபடுவதையும், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article