spot_img
spot_img
Thursday, May 2, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

spot_img
spot_img
- Advertisement -spot_img

CATEGORY

Tamil

பேரீத்தம் பழத்தின் மகிமை – The glory of the date palm fruit

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பல உண்டு. அனைத்துப் பழங்களும் மருத்துவக் குணம் கொண்டவையே. ஆனால் இவற்றுள் பேரீத்தம் பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது. பழங்களிலேயே தனிச்சிறப்பு கொண்டது பேரீத்தம் பழம். நல்ல தரமான, நல்ல சத்துள்ள பேரீத்தம்...

நீர்கொழும்பில் கொண்டாடப்பட்ட சர்வதேச அகதிகள் தினம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியன்மார் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் பங்கேற்பு

சர்வதேச அகதிகள் தினமான இன்று (ஜுன் 20 ஆம் திகதி) நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனதின் ஊடாக (UNHCR) தஞ்சம் கோரிய நிலையில் இலங்கையில்...

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு சங்கங்கள் உதவி

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு நீர்கொழும்பு தமிழர் நலன்புரிச் சங்கம் மற்றும் விவேகானந்த நலன்புரி நிலையம்  என்பன பாடசாலைக்கு...

இலங்கை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் இஸ்லாமியக் கண்காட்சி -2015

இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடும்; இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற   இஸ்லாமியக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் (13,14 ஜுன்,...

விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு

நீர்கொழும்பு, தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்  நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 'விவேகானந்த பாலர் அறிவாலயத்தின்' அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை  (12-6-2015)...

இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ‘கிலாபத்;;’ தின நிகழ்வு

இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ‘கிலாபத்;;’ தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31-5-2015) நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடைப்பெற்றது.நீர்கொழும்பு நிருபர் :- எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் சித்திரைப் பூங்கா நிகழ்வு

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் வருடாந்த சித்திரைப் பூங்கா நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (24-5-2015) அன்று  நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்து இளைஞர் மன்றத்தின்...

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்

 கடந்த ஆண்டு நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில்  சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை  (15-5-2015)...

சிறந்த பெறுபேற்றைப் பெற்;ற மாணவர்களை கௌரவித்த அல்- ஹிலால் மத்திய கல்லூரி

2014 ஆம் ஆண்டு நடைப்பெற்;ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்  சிறந்த பெறுபேற்றைப் பெற்;ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (29-4-2015)  காலை  நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. நீர்கொழும்பு நிருபர்...

நீர்கொழும்பு வலயத்தில் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள் கல்வி பயிலும் ஒரே பாடசாலைக்கு உதவுவோம்

நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை 'மீபுர' ஊடகக் குழு சென்று ஆராய்ந்து பார்த்தது. இந்த பாடசாலை 100...

Latest news

- Advertisement -spot_img