இந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடும்; இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அணியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இஸ்லாமியக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் (13,14 ஜுன்,...
நீர்கொழும்பு, தளுபத்தை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 'விவேகானந்த பாலர் அறிவாலயத்தின்' அத்திவாரக்கல் பதிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (12-6-2015)...